Feeds:
Posts
Comments

Archive for the ‘மாறுகிறேன் நான்’ Category

‘மாறுகிறேன் நான்’ என்ற இந்தப் பக்கத்தில் எழுத நினைத்த இதை இன்று தன் எழுத முடிந்தது. அவ்வளவு busyனு பொய் எல்லா சொல்ல மாட்டேன்.என்னுடைய சோம்பேறித்தனம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் இன்று கண்டிப்பாக எழுத வேண்டும் என்று முடிவு செய்து விட்டு தான் எழுத ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு சனிக் கிழமையும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போகும்போது, அங்க நெய் வாங்கி, அங்குள்ள பெரிய விளக்கில் ஊற்றுவது என் வழக்கம். எப்படி அந்த பழக்கம் எனக்கு வந்தது என்று [...]

Read Full Post »

“மாற்றம்” – பலர் இதை ஒரு சாதாரண சொல்லாகவே நினைக்கிறார்கள்.ஆனால் நான் இதை ஒரு சாதரண சொல் என்றே சொல்ல மாட்டேன்.எல்லோருடைய வாழ்கையிலும் தன் இடத்தை பதித்துள்ள ஒரு அசாத்திய மந்திர சொல் என்றே சொல்லுவேன். நேற்று..இன்று.. நாளை..என்று மூன்று காலங்களிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒன்று தான் இது.மாற்றம் என்ற ஒன்று மட்டும் இல்லை என்றால் இந்த உலகமே அர்த்தமற்றதாகிவிடும்;இவ்வளவு தான் வாழ்க்கையா என்று ஒரு சலிப்பு வந்து விடும்.எனவே தான் இந்த மாற்றம் மட்டும் [...]

Read Full Post »