ஏதோ இனம் புரியா தாக்கம் என்னுள்- உன் பிம்பம் என் விழிகளில் விழுந்திடும் பொழுது. ஏதேதோ எழ முடியா ஏக்கம் என்னுள் – உன் கை விரல் உனையரியாமல் என்னை தீண்டிடும் பொழுது. ஏதோ மீள முடியா கிறக்கம் என்னுள்- உன் செவ்விதழ் மொழியும் தமிழ் கேட்டிடும் பொழுது. ஏதேதோ மறைக்க முடியா நடுக்கம் என்னுள் – உன் நிழல் கூட என்னை நெருங்கிடும் பொழுது. ஏதோ விளக்க முடியா கலக்கம் [...]
Archive for September, 2011
மயக்கம் என்ன ?!?
Posted in என் கிறுக்கல்கள், tagged தமிழ், தமிழ் கவிதை, மயக்கம் என்ன, mayakkam enna, tamil, Tamil Poem on September 30, 2011 | 3 Comments »
ஹைக்கூ
Posted in என் கிறுக்கல்கள், tagged தமிழ், தமிழ் கவிதை, தமிழ் கிறுக்கல்கள், Tamil Poem on September 21, 2011 | 2 Comments »
காவியமாய் வரைந்திட நினைத்தோமே – ஏனோ சிறு ஹைகூவாய் முடிந்ததடி நம் வாழ்க்கை?!?
Bala Nagesh S 





